கி.ரா.ராஜநாராயணன் நினைவு அரங்கம், சிலை மற்றும் நூலகக் கட்டடம் கனிமொழி கருணாநிதி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

by Editor / 11-12-2021 02:57:45pm
கி.ரா.ராஜநாராயணன்  நினைவு அரங்கம், சிலை மற்றும் நூலகக் கட்டடம்  கனிமொழி கருணாநிதி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி மாவட்டம் -  கோவில்பட்டி, மறைந்த எழுத்தாளர் கி.ரா.ராஜநாராயணன்  நினைவு அரங்கம், சிலை மற்றும் நூலகக் கட்டடம் அடிக்கல் நாட்டினார் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. இந்த நிகழ்வில், அமைச்சர் தங்கம் தென்னரசு (தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை),அமைச்சர் கீதா ஜீவன் (சமூக நலன் - மகளிர் உரிமை துறை), அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் (மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை),விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்,,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் உடன்ருந்தனர்.

கி.ரா.ராஜநாராயணன்  நினைவு அரங்கம், சிலை மற்றும் நூலகக் கட்டடம்  கனிமொழி கருணாநிதி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
 

Tags :

Share via