கிரைம் நியூஸ்
ஓட்டல் ஊழியரை தாக்கிய கும்பல்..
சாப்பாடு டேஸ்டாக இல்லை என ஓட்டல் ஊழியரை தாக்கிய கும்பல்.. கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்திற்கு உணவு உண்ண வந்த 5 பேர் கொண்ட கும்பல் உணவு சுவையில்லை என வா...
மேலும் படிக்க >>கோவில் உண்டியலை எடுத்துச் சென்ற திருடன்
ஆந்திராவில் கோவில் உண்டியலை உடைத்து இருசக்கர வாகனத்தில் திருடி சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள். ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் ரெட்டி கூடெம் அடுத்த ஆர்ஆர் சர்க்கிள் பகுதி...
மேலும் படிக்க >>காதல் விவகாரத்தில் உயிரிழந்த இளைஞர் உறவினர்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ்குமார். 27 வயதான இவர் கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்து பெயின்டிங் காண்டிராக்டரான பணிபுரிந்து வந்து...
மேலும் படிக்க >>பள்ளி மாணவியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது
மாணவியை திருமணம் செய்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஒலகடம் பகுதியை ...
மேலும் படிக்க >>அறையில் பிணமாக கிடந்த தொழிலாளி
இறந்து கிடந்தவர் வெள்ளை கட்டம் போட்ட சட்டை மற்றும் பச்சை கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். உடுமலை சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் கிராமம் அமராவதி ஆற்று புறம்போக்கு நிலத்தில் பயன்...
மேலும் படிக்க >>பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கேரளா எல்லையான கன...
மேலும் படிக்க >>திருமணமான 20 நாட்களில் வரதட்சணை கேட்டு விரட்டினார்
ஈரோட்டில், திருமணமான 20. நாட்களில் வரதட்சணை கேட்டு அடித்து விரட்டியதாக மத்திய சுங்கத்துறையில் பணிபுரியும் கணவர் மீது இளம் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார். ஈரோட்டில், த...
மேலும் படிக்க >>காரும், மோட்டார் சைக்கிளும் மோதியது - வாலிபர் பலி
நிலக்கோட்டை அருகே காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் மின்கம்பியில் தொங்கியபடி பலியானார். படுகாயம் அடைந்த நண்பரும் உயிரிழந...
மேலும் படிக்க >>சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு..
திருவெண்ணைநல்லூர் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த துலுக்க பாளையம் கிராம...
மேலும் படிக்க >>டாஸ்மாக் கடை அருகே கல்லால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது
முத்துக்குமார் டாஸ்மார்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட நபர் முத்துக்குமாரிடம் செல்போனை கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. திருப்பூர்-தாராபுரம் ரோடு உஷா தியேட்ட...
மேலும் படிக்க >>