கிரைம் நியூஸ்
சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு..
திருவெண்ணைநல்லூர் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த துலுக்க பாளையம் கிராம...
மேலும் படிக்க >>டாஸ்மாக் கடை அருகே கல்லால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது
முத்துக்குமார் டாஸ்மார்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட நபர் முத்துக்குமாரிடம் செல்போனை கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. திருப்பூர்-தாராபுரம் ரோடு உஷா தியேட்ட...
மேலும் படிக்க >>மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை படுகொலை செய்த 4 பேர் கைது.
மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் மேலபட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (36) என்ற இளைஞர் முன்விரோதம் காரணமாக நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய நெய்க்குப்பை பகுதியைச...
மேலும் படிக்க >>புது பைக் வாங்கி தந்தையிடம் காண்பித்து ஆத்திரத்தை ஏற்படுத்திய தம்பியை தீர்த்துக் கட்டிய அண்ணன்.
தூத்துக்குடி அருகே புது பைக் வாங்கி தந்தையிடன் காண்பிக்க வந்த தம்பியை, அண்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருக...
மேலும் படிக்க >>ஈரோட்டில் நடந்த கொடூர சம்பவம்.
ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சொகுசு விடுதியில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத...
மேலும் படிக்க >>பணம் கேட்டு போன மகளிர் சுய உதவிக்குழு ஊழியர் குத்தி கொலை-உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த ஆலடியூர் வேதக் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராமசுப்பிரமணியன் (29). இவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வே...
மேலும் படிக்க >>மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை...
வில்லிவாக்கத்தில், மனைவி மீதான சந்தேகத்தில், மகளை தந்தை கொடூர கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்ஹில்ஸ் சாலை பகுதியை சேர்ந்த லாவண்யா. செவிலியராக வேலை பார்த்து ...
மேலும் படிக்க >>நிலத்தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரைக்கரை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி என்பவருக்கு நிலத்தை ஒத்திகைக்கு கொடுத்து...
மேலும் படிக்க >>பாமக தேவமணி படுகொலை 3 பேர் அதிரடி கைது
பாமக தேவமணி படுகொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் தேவமணி. பாமக-வின் காரைக்கால் மாவ...
மேலும் படிக்க >>15 அடி உயரமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய கோழிப்பண்ணை அதிபர்...
பல்லடம் அருகே கோழிப்பண்ணை அதிபர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் நந்திபுலம் பகுத...
மேலும் படிக்க >>