கிரைம் நியூஸ்

சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு..

by Editor / 08-11-2021 09:33:11pm

  திருவெண்ணைநல்லூர் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த துலுக்க பாளையம் கிராம...

மேலும் படிக்க >>

டாஸ்மாக் கடை அருகே கல்லால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது

by Editor / 07-11-2021 03:00:36pm

முத்துக்குமார் டாஸ்மார்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட நபர் முத்துக்குமாரிடம் செல்போனை கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. திருப்பூர்-தாராபுரம் ரோடு உஷா தியேட்ட...

மேலும் படிக்க >>

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை படுகொலை செய்த 4 பேர் கைது.

by Editor / 05-11-2021 09:27:50pm

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் மேலபட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (36) என்ற இளைஞர் முன்விரோதம் காரணமாக நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய நெய்க்குப்பை பகுதியைச...

மேலும் படிக்க >>

புது பைக் வாங்கி தந்தையிடம் காண்பித்து ஆத்திரத்தை ஏற்படுத்திய தம்பியை தீர்த்துக் கட்டிய அண்ணன்.

by Editor / 03-11-2021 12:14:53pm

தூத்துக்குடி அருகே புது பைக் வாங்கி தந்தையிடன் காண்பிக்க வந்த தம்பியை, அண்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருக...

மேலும் படிக்க >>

ஈரோட்டில் நடந்த கொடூர சம்பவம்.

by Editor / 03-11-2021 12:12:54pm

  ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சொகுசு விடுதியில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத...

மேலும் படிக்க >>

பணம் கேட்டு போன மகளிர் சுய உதவிக்குழு ஊழியர் குத்தி கொலை-உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் 

by Editor / 02-11-2021 07:23:33pm

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த ஆலடியூர் வேதக் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராமசுப்பிரமணியன் (29). இவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வே...

மேலும் படிக்க >>

மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை...

by Editor / 31-10-2021 01:56:56pm

வில்லிவாக்கத்தில், மனைவி மீதான சந்தேகத்தில்,  மகளை தந்தை கொடூர கொலை செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ரெட்ஹில்ஸ் சாலை பகுதியை சேர்ந்த லாவண்யா. செவிலியராக வேலை பார்த்து ...

மேலும் படிக்க >>

நிலத்தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை...

by Editor / 30-10-2021 07:06:07pm

  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரைக்கரை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி என்பவருக்கு நிலத்தை ஒத்திகைக்கு கொடுத்து...

மேலும் படிக்க >>

பாமக தேவமணி படுகொலை  3 பேர் அதிரடி கைது

by Editor / 29-10-2021 03:55:28pm

  பாமக  தேவமணி படுகொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் தேவமணி. பாமக-வின் காரைக்கால் மாவ...

மேலும் படிக்க >>

15 அடி உயரமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய கோழிப்பண்ணை அதிபர்...

by Editor / 29-10-2021 03:12:08pm

பல்லடம் அருகே கோழிப்பண்ணை அதிபர்  மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம்  நந்திபுலம் பகுத...

மேலும் படிக்க >>

Page 70 of 133