அரசியல்
சசிகலா இதை செய்தால் அதிமுகவிற்கு நன்மை - கேபி முனுசாமி
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த ச...
மேலும் படிக்க >>ஒரு ரூபாய் கூட எனது வீட்டில் கைப்பற்றவில்லை-விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கைச் சட்டப்படி சந்திப்பேன் எனத் தெரிவித்தார். மேலும், தனது இல்ல...
மேலும் படிக்க >>அலைகடல் ஓய்வதுமில்லை; அதிமுக சாய்வதுமில்லை - ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்தும் சோதனைக்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அதிமு...
மேலும் படிக்க >>முகாம் அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை முகாம் நடத்தப்படும். 23 ந்தேதி 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்ப...
மேலும் படிக்க >>ஏழுவர் விடுதலையே முதல்வரின் லட்சியம்.. அமைச்சர் ரகுபதி
திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் இன்...
மேலும் படிக்க >>ஓ.பி.எஸ் சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்.. புகழேந்தி
அ.தி.மு.க பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, அ.தி.மு.க முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத...
மேலும் படிக்க >>அமைச்சர் அன்பில் மகேசுக்கு கொலை மிரட்டல்: முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கைது
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக...
மேலும் படிக்க >>நகராட்சி தேர்தல் நடத்த முதல்வர் உத்தரவு -அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகத்தில், 450 லட்சம் மதிப்பில்,5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டும் பணிகளை இன்று கால...
மேலும் படிக்க >>கொடைக்கானலில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல்வேறு புதிய அதிநவீன கருவிகள் சீடி ஸ்கேன் மற்றும் இரத்த ஆய்வகம் டிஜிட்டல் எக்ஸ்ரே போன்றவ...
மேலும் படிக்க >>கல்வெட்டில் பெயர் போட்டுக் கொண்டால்... அதிமுகவுக்கு பொதுச் செயலாளர் ஆக முடியுமா? ஜெயக்குமார்
கல்வெட்டில் பெயர் போட்டுக் கொண்டால் அண்ணா தி.மு.க.வுக்கு பொதுச் யெலாளராகி விட முடியுமா? என்று ஜெயக்குமார் கட்டமாகக் கேள்வி எழுப்பினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், அண...
மேலும் படிக்க >>