வணிகம்
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 40% வரை உயர்வு!
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 40% வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்ந்துள்ளது. ஒரு டன் ஸ்டீல் கம்பி ரூ.68,000 ரூபாயில...
மேலும் படிக்க >>70 ஆண்டுகள் புகழ்பெற்ற விட்கோ நிறுவனம் மூடல்!
கொரோனாவால் வியாபாரம் முடங்கியதால் லக்கேஜ் பெட்டிகள் தயாரிப்பில் புகழ்பெற்ற விட்கோ நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1951ம் ஆண்டில் சென்னை ஜார்ஜ் டவுனில் பிளாஸ்ட...
மேலும் படிக்க >>வட்டி விகிதங்களில் மாற்றம் கிடையாது ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
ரிசர்வ் வங்கி தலைமையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கூட்டத்தில்வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த கூட்டம் நிறைவ...
மேலும் படிக்க >>உங்கள் கணக்கில் வேறு ஒருவர் பணம் எடுக்க எஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்பு
வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாய் எஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது. அதன்படி காசோலை மற்றும் திரும்பப் பெறும் படிவத்தின் மூலம் non - home cash திரும்பப்பெறும் வரம்ப...
மேலும் படிக்க >>இந்தியாவில் 1 கோடி பேருக்கு வேலையிழப்பு!
கொரோனா இரண்டாவது அலையால் நாடுமுழுவதும் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பர...
மேலும் படிக்க >>இந்தியாவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடி!
2020- 21 நிதியாண்டுக்கான மத்திய அரசின் வருவாய் - செலவின விவரத்தை, கணக்குத் தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2020-21 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 3 சதவீதம் வீழ்ச்சி அடைந்திரு...
மேலும் படிக்க >>வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி டொமினிகாவில் எப்படி பிடிபட்டார்?
டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் 2010இல் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பதிவு செய்யப்பட்ட மெஹுல் சோக்ஸியின் படம் இது இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கடன் மோசடியில் தேடப்பட்...
மேலும் படிக்க >>கொரோனாவால் இறக்கும் ஊழியர்கள் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம்!
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, தனது டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் யாராவது, கொரோனா தொற்றால் உயிர் இழந்தால், அவரது குடும்பத்துக்கு அந்த ஊழியர்களின் 60 வயதை எட்டும் வர...
மேலும் படிக்க >>சரி இதுக்கு என்ன தீர்வு ?
கொரோனா பெயரை விட வேறு கொடுமை ஓன்று நடுத்தர மக்களிடம் இருக்கிறது. அதுதான் இ எம் ஐ .நோயால் இறந்து மீண்டவர்கள் கூட இந்த பெயரை கேட்டால் ஏன் உயிர் வாழ்கிறோம் என்று கேட்கிறார்கள். அந்த அ...
மேலும் படிக்க >>மத்திய அரசுக்கு உபரி நிதியாக 99,122 கோடி :ரிசர்வ் வங்கி வழங்க முடிவு
மத்திய அரசுக்கு கடந்த நிதியாண்டின் ஒன்பது மாதங்களுக்கான உபரி நிதியாக 99,122 கோடி ரூபாய் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. மும்பை: ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநர்க...
மேலும் படிக்க >>