உக்ரேன் மக்களுக்கு இரண்டாவது தவணை உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ருமேனியா சென்றது
இந்திய விமானம் உக்ரைன் மக்களுக்கு இரண்டாவது தவணையாக உணவு மருந்து மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவி பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் விமானப்படை விமானம் ருமேனியா சென்றடைந்தது.
விமான நிலையம் வந்தடைந்த உதவிப் பொருள்களை அதிக இடம் வழங்க உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரீலங்கா உக்ரைன் அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து கடந்த இரண்டாம் தேதி உதவி பொருட்களுடன் முதல் விமானம் சென்ற நிலையில் தற்போது இரண்டாவது தவணை மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்
Tags :