திருமழிசை பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

by Editor / 26-03-2022 05:27:44pm
திருமழிசை பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி துணை தலைவர் பதவிக்கான மறு தேர்தலில் திமுகவை சேர்ந்த 6 கவுன்சிலர்களும் மதிமுக கவுன்சிலர் என 7 பேர் வாக்களிக்க வந்துள்ள நிலையில். பாமக சுயட்சை என  அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் உட்பட 8 பேர் வாக்களிக்க வராமல்  புறக்கணித்ததால். தேர்தல் ஒத்திவைப்பு தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கும் வரை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் அறிவிப்பு. 200 க்கும்  மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags : திருமழிசை பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Share via