ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் சூறைக்காற்று பப்பாளி வாழை மரங்கள் சேதம்

by Staff / 06-05-2022 11:55:50am
ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் சூறைக்காற்று பப்பாளி வாழை மரங்கள் சேதம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய சூறைகாற்று வீசியதால் பப்பாளி மற்றும் வாழை மரங்கள் கடும் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். குதிரைகளும் ஜம்புளிங்கபுரம் பரமன் பச்சேரி நாகபட்டி தீர்த்தம் மேலமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சுமார் க்கும் மேற்பட்ட ஏக்கர் வாழை பருத்தி பப்பாளி எலுமிச்சை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன அனைத்தும் சூறைக்காற்று வீசியதால் சேதமடைந்துள்ளன.

 

Tags :

Share via