ரயில்வே அதிகாரிகளைக் கண்டித்து ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் பேனர்.

by Editor / 27-05-2022 08:56:30pm
ரயில்வே அதிகாரிகளைக் கண்டித்து ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் பேனர்.

எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி வரை தென்காசி வழியாக புதிதாக இயக்கப்பட உள்ள வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்  தென்காசியில் நிற்காது  என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாவட்டத் தலைநகரான தென்காசியில் இந்த ரயிலை நிறுத்த  அறிவிப்பு வெளியிடாத ரயில்வே அதிகாரிகளைக் கண்டித்து தென்காசி ரயில் நிலையம் எதிரே ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர்  வைத்துள்ள  பேனர்.


 

 

Tags : Rail Passengers Welfare Association banner condemning railway officials.

Share via