மாற்றுத்திறனாளிகளுக்கானஅருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்ன, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக “அனைத்தும் சாத்தியம்” என்ற பெயரில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து. முதற்கட்டமாக ரூ. 9.50 கோடி மதிப்பில் 7,219 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கி உரையாடினார்.
Tags :