குடிநீர் தட்டுப்பாடு:கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

by Editor / 30-01-2023 08:44:52am
குடிநீர் தட்டுப்பாடு:கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்டபள்ளி கிராமத்தில் வசித்து வரும் எம் ஜி ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகிக்கப்படாமல் இருப்பதால் ஆத்திரமடைந்த மிட்டப்பள்ளி, எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

 

Tags :

Share via