சிறுமியை கர்ப்பமாகிய கோயில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை

by Staff / 30-03-2023 01:24:11pm
சிறுமியை கர்ப்பமாகிய கோயில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியை சேர்ந்த கோயில் பூசாரி பழனி (65). 15 வயது சிறுமியின் வயிற்று வலியை சரி செய்வதாக கூறி அந்த சிறுமியை பாலியல் தாக்குதல் செய்து மூன்று மாத கர்ப்பமாக்கியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கோயில் பூசாரி பழனிக்கு ஆயுள் தண்டனையும் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via