கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாக பி.டி.ஐ தகவல்..?

by Editor / 02-06-2023 10:22:01pm
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாக பி.டி.ஐ தகவல்..?

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல் வெளியாகியுள்ளது, 200க்கும் அதிகமானோர் காயம் அடைந்து இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தகவல்.

காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள பாலசோரில்  பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் 60 ஆம்புலன்ஸ்கள் போதாததால் பேருந்துகளும் சம்பவ இடத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

கிழக்கு ரயில்வே, மேற்கு வங்க அரசு, ஒடிசா அரசு, தெற்கு ரயில்வே ஆகியவை உதவி எண்களை அறிவித்துள்ளன.

Helpline numbers at Howrah: 033 – 26382217 | Kharagpur:  8972073925, 9332392339  | Balasore: 8249591559, 7978418322  | Shalimar:  9903370746

Helpline at Chennai Central:  044- 25330952, 044-25330953 &  044-25354771

 

Tags :

Share via