ரயில் விபத்தில் பலியானவர்களுக்கும்,காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம்.

by Editor / 02-06-2023 10:36:58pm
ரயில் விபத்தில் பலியானவர்களுக்கும்,காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம்.

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல் வெளியாகியுள்ளது, 200க்கும் அதிகமானோர் காயம் அடைந்து இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தகவல்.

ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு 10 இலட்சம் நிவாரணமும்,காயமடைந்தவர்களுக்கு ரூபாய்.50ஆயிரம் முதல் ரூபாய் 2 இலட்சம் வரையிலும் வழங்கபபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via