டெல்லி வெள்ளத்துக்கு பாஜகவே காரணம்
டெல்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு பாஜக மற்றும் பாஜக ஆட்சி நடக்கும் ஹரியானா அரசு இருவருமே காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாற்றியுள்ளார்.டெல்லியில் 3 நாட்களாக மழை இல்லாதபோதும் யமுனையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. திட்டமிட்டே பாஜக அரசு நீரை டெல்லியை நோக்கி திறந்துவிட்டுள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய்கள் வழியாக நீர் திறந்துவிடப்பட வில்லை' என குற்றம் சாட்டியுள்ளார்.
Tags :