நெல்லை அருகே இடிதாக்கி 2 பெண்கள் பலி

by Editor / 05-12-2021 07:45:53pm
நெல்லை அருகே இடிதாக்கி 2 பெண்கள் பலி

நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது,இதன் தொடர்ச்சியாக மேலப்பாளையம் அருகே நடராஜபுரத்தைச் சேர்ந்த காளீஸ்வரி,முத்துமாரி ஆகிய இரண்டு பெண்கள் உயிர் இழந்தனர், மேலும் ஒரு பெண் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்  மின்னல் தாக்கியதில்  2 பெண்கள் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ஒருவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via