உலகம்
லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை
சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர சிக்னல்களை மீட்டெடுக்க இஸ்ரோ கடுமையாக உழைத்து வருகிறது. இம்மாதம் 22ஆம் தேதி சந்திரன...
மேலும் படிக்க >>குண்டுவெடிப்பில் 18 பேர் பலி
சோமாலியாவின் பெலட்வீன் நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை பிற்பகல் சோதனைச் சாவடிக்கு வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்ற வாகனம் விரைந்தபோது விபத்து நடந்தத...
மேலும் படிக்க >>எரிபொருள் கிடங்கில் விபத்து... 34 பேர் பலி
நைஜீரிய எல்லையை ஒட்டிய பெனினில் நிகழ்ந்த கோர விபத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு பெனின் நகரமான செம் போட்ஜியில் உள்ள கடத்தல் எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தால் வானத்தில் கர...
மேலும் படிக்க >>பாகிஸ்தானுக்கு உலக வங்கி எச்சரிக்கை
கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கு கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அரசாங்கத்...
மேலும் படிக்க >>6 மாத குழந்தையை கடித்துக் கொன்ற எலிகள்.. பெற்றோர் கைது
அமெரிக்காவின் இண்டியானாவில் 6 மாத குழந்தையை எலிகள் கடித்துக் கொன்றுள்ளன. குழந்தையின் உடலில் 50க்கும் மேற்பட்ட எலி கடித்த காயங்கள் இருந்துள்ளன. ஆகஸ்ட் 13 அன்று, டேவிட் மற்றும் ஏஞ்சல் ஷோன்...
மேலும் படிக்க >>கனடா பிரதமர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய ஏஜென்டுகள் இருக்கலாம் எ...
மேலும் படிக்க >>பீட்சாக்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் பிரச்சாரத்தை இப்போதே தொடங்கியுள்ளனர். அந்தவகையில் முன்னாள் அதிபர் டொனா...
மேலும் படிக்க >>ஹிஜாப் அணியாதவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை
இஸ்லாமிய மரபுப்படி பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்களை தண்டிக்கவும், அதை ஆதரிப்பவர்களை தண்டிக்கவும் ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக பத்து ஆ...
மேலும் படிக்க >>கருவில் இருந்த குழந்தைக்கு டெங்கு காய்ச்சல்
கொல்கத்தாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஒரு கர்ப்பிணிப் பெண் டெங்குவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கருவில் உள்ள குழந்தையும் டெங்கு என்எஸ் 1 பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட...
மேலும் படிக்க >>சந்திரயான்-3: மீண்டும் இயங்கத் தயாராகும் ரோவர்
சந்திரயான்-3 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது ஓய்வு நிலையில் உள்ளது. இவற்றை மீண்டும் செயல்படுத்த இஸ்ரோ த...
மேலும் படிக்க >>