தமிழ்நாட்டில் பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது

by Editor / 09-01-2022 10:15:28pm
தமிழ்நாட்டில் பாதிப்பு 13 ஆயிரத்தை  நெருங்கியது

 தமிழ்நாட்டில் இன்று மட்டும் (09.01.2022) கொரோனா தொற்றினால் மேலும் 12,895 பேர் பாதிப்பு; 12 பேர் உயிரிழப்பு. 1808 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் 51,335 பேர்என  - மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் 6 ஆயிரத்தை  கடந்து கொரோனாவால் இன்று மேலும் 6,186 பேர் பாதிப்பு.
செங்கல்பட்டிலும் அதிவேக பாதிப்பு : இன்று மட்டும் 1,512 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 702 பேர் பாதிப்பு,
 கோவையில்   இன்று மட்டும் 608 பேர் பாதிப்பு,சேலம்  மாவட்டத்திலும் தொடர்ந்து அதிகரிப்பு.. இன்று மட்டும் 146 பேர் பாதிப்பு. தமிழ்நாட்டில் இன்று மட்டும் (09.01.2022) கொரோனா தொற்றினால் மேலும் 12,895 பேர் பாதிப்பு; 12 பேர் உயிரிழப்பு. 1808 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் 51,335 பேர்என  - மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் 6 ஆயிரத்தை  கடந்து கொரோனாவால் இன்று மேலும் 6,186 பேர் பாதிப்பு.
செங்கல்பட்டிலும் அதிவேக பாதிப்பு : இன்று மட்டும் 1,512 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 702 பேர் பாதிப்பு,
 கோவையில்   இன்று மட்டும் 608 பேர் பாதிப்பு,சேலம்  மாவட்டத்திலும் தொடர்ந்து அதிகரிப்பு.. இன்று மட்டும் 146 பேர் பாதிப்பு.

 

Tags :

Share via