நெல் கொள்முதல் நிலையங்களில் தரமற்ற நெல் அளித்தால் வழக்கு
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், கிண்ணிமங்கலம், கொக்குளம், சாப்டூர், வால்ராஜபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் தரமற்ற நெல் கொள்முதல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
புகாரை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர், நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு மேலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு நேரில் ஆய்வு செய்தது.ஆய்வில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு பதிலாக, விவசாயிகளின் போர்வையில் பதுக்கி வைத்திருந்த தரமற்ற பழைய நெல்லை கொடுத்து கொள்முதல் செய்தால்
விவசாயிகளின் போர்வையில் தரமற்ற நெல்லை கொள்முதல் செய்ய கோரும் வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்பொருள் வாணிப கழகம் எச்சரிக்கை.
Tags : A case if non-standard paddy is provided at paddy procurement stations