அண்ணாமலையார் கோயிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அண்ணாமலையர் கோவிலில் திருக்கார்த்திகையை ஒட்டி, கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 ஆம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் கோயிலை ஒட்டியுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
Tags :