விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

by Staff / 20-01-2024 11:58:19am
 விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா மனோரா என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற வேன் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்த 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

 

Tags :

Share via