கிரைம் நியூஸ்
வியாபாரி வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளை
கோவில்பட்டியில் இன்று அதிகாலையில் வியாபாரி வீட்டில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோபால் செட...
மேலும் படிக்க >>சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள...
மேலும் படிக்க >>கோவில் குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டம் புதுக்கும்மிடிபூண்டியில் கோயில் குளத்தில் மூழ்கி 2 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் புதுக்கும்மிடிபூண்டியில் அங்காளம்மன் கோயில் உள...
மேலும் படிக்க >>கடலில் மூழ்கி சகோதரர்கள் பலி
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கீழதுரை குடியிருப்பைச் சேர்ந்த அருள் என்பவர் தனது குடும்பத்துடன் உவரி அந்தோனியார் ஆலயத்திற்கு வழிபட வந்துள்ளார் வழிபாட்டு முடித்துவிட்டு அ...
மேலும் படிக்க >>குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள செக்கடியூர் நடுதெருவை சேர்ந்தவர் சுரேஷ் .இவருக்கும் தென்காசியை சேர்ந்த கௌரி கனகா வயது 30, என்பவருக்கும் திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன . இவர...
மேலும் படிக்க >>பெண்ணை அடித்துக் கொன்ற முதியவர் கைது
கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் காளமேகம்(60). இவரது மனைவி ரெஜினா(47). கேரளாவில் கட்டடத் தொழிலாளியாக இருந்து வந்த காளமேகத்திற்கு மனநலம் பாதிக...
மேலும் படிக்க >>வாலிபர் கொலை- பதற்றம்
நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 35 வயதான அவர் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். தாழையூத்து பகுதியில் மனைவி மற்...
மேலும் படிக்க >>உணவு விடுதியின் கூரையில் தீ
சேலம் மாவட்டம், சங்ககிரி புதிய எடப்பாடி சாலை, வாணியர் காலனி பகுதியில் தனியார் உணவு விடுதி செயல்பட்டு வருகின்றது. அப்பகுதியில் முதியவர் ஒருவர் காலமானதையடுத்து அவரது உறவினர்கள் வெடி வை...
மேலும் படிக்க >>"சிவசங்கர் பாபா" மேலும் ஒரு வழக்கில் கைது
சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்திவரும் சிவசங்கர் பாபா கடவுளின் பெயரால் பள்ளியில் படிக்கும் சிறுமிகள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்...
மேலும் படிக்க >>கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு போஸ்டர் அடித்த மனைவி
திருநெல்வேலியில் மாவட்டத்திலுள்ள நாங்குநேரி மதுபான கடையில் பார் ஊழியராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சுமித்ரா. இந்த தம்பதிக்கு 5 வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்...
மேலும் படிக்க >>