கிரைம் நியூஸ்

வியாபாரி வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளை

by Admin / 24-07-2021 10:41:20pm

கோவில்பட்டியில் இன்று அதிகாலையில் வியாபாரி வீட்டில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோபால் செட...

மேலும் படிக்க >>

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்ற  பக்தர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார் 

by Editor / 24-07-2021 04:23:27pm

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள...

மேலும் படிக்க >>

கோவில் குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

by Editor / 24-07-2021 03:47:36pm

  திருவள்ளூர் மாவட்டம் புதுக்கும்மிடிபூண்டியில் கோயில் குளத்தில் மூழ்கி 2 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் புதுக்கும்மிடிபூண்டியில் அங்காளம்மன் கோயில் உள...

மேலும் படிக்க >>

கடலில் மூழ்கி சகோதரர்கள் பலி

by Editor / 16-07-2021 07:48:02pm

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கீழதுரை குடியிருப்பைச் சேர்ந்த அருள் என்பவர் தனது குடும்பத்துடன் உவரி அந்தோனியார் ஆலயத்திற்கு  வழிபட வந்துள்ளார்  வழிபாட்டு முடித்துவிட்டு அ...

மேலும் படிக்க >>

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை 

by Editor / 24-07-2021 07:45:59pm

  தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள செக்கடியூர்  நடுதெருவை சேர்ந்தவர் சுரேஷ் .இவருக்கும் தென்காசியை சேர்ந்த கௌரி கனகா வயது 30, என்பவருக்கும் திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன . இவர...

மேலும் படிக்க >>

பெண்ணை அடித்துக் கொன்ற முதியவர் கைது

by Editor / 24-07-2021 06:07:57pm

  கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் காளமேகம்(60). இவரது மனைவி ரெஜினா(47). கேரளாவில் கட்டடத் தொழிலாளியாக இருந்து வந்த காளமேகத்திற்கு மனநலம் பாதிக...

மேலும் படிக்க >>

வாலிபர் கொலை- பதற்றம் 

by Editor / 24-07-2021 06:31:26pm

  நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 35 வயதான அவர் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். தாழையூத்து பகுதியில் மனைவி மற்...

மேலும் படிக்க >>

உணவு விடுதியின் கூரையில் தீ

by Editor / 24-07-2021 05:43:56pm

சேலம் மாவட்டம், சங்ககிரி புதிய எடப்பாடி சாலை, வாணியர் காலனி பகுதியில் தனியார் உணவு விடுதி செயல்பட்டு வருகின்றது. அப்பகுதியில் முதியவர் ஒருவர் காலமானதையடுத்து அவரது உறவினர்கள் வெடி வை...

மேலும் படிக்க >>

"சிவசங்கர் பாபா" மேலும் ஒரு வழக்கில் கைது

by Editor / 24-07-2021 11:19:09am

சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்திவரும் சிவசங்கர் பாபா கடவுளின் பெயரால் பள்ளியில் படிக்கும் சிறுமிகள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்...

மேலும் படிக்க >>

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு போஸ்டர் அடித்த மனைவி

by Editor / 24-07-2021 06:23:59pm

  திருநெல்வேலியில் மாவட்டத்திலுள்ள நாங்குநேரி மதுபான கடையில் பார் ஊழியராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சுமித்ரா. இந்த தம்பதிக்கு 5 வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்...

மேலும் படிக்க >>

Page 127 of 133