கிரைம் நியூஸ்
"சிவசங்கர் பாபா" மேலும் ஒரு வழக்கில் கைது
சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்திவரும் சிவசங்கர் பாபா கடவுளின் பெயரால் பள்ளியில் படிக்கும் சிறுமிகள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்...
மேலும் படிக்க >>கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு போஸ்டர் அடித்த மனைவி
திருநெல்வேலியில் மாவட்டத்திலுள்ள நாங்குநேரி மதுபான கடையில் பார் ஊழியராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சுமித்ரா. இந்த தம்பதிக்கு 5 வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்...
மேலும் படிக்க >>சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
சென்னையில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலின் பேரில், காவல் ஆணையர் உத்தரவின் பேரில், இதற்கென சென்னையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகி...
மேலும் படிக்க >>போலீஸ் கண்ணில் மிளகாய் பொடி தூவி கைதி தப்பி ஓட்டம்
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மரியசிலுவை. இவர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தனது நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கர் அருள் விசுவாசம் என்பவரை கூட்டு ச...
மேலும் படிக்க >>எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது
சிறப்பு எஸ்.ஐ., வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றொருவரை காவலர்கள் தே...
மேலும் படிக்க >>தூத்துக்குடியில் 13 கிலோ கஞ்சா பறிமுதல். 3பேர் கைது.
தூத்துக்குடியில் 3 இடங்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்...
மேலும் படிக்க >>திருப்பூர் அருகே விபத்து -3 பேர் சாவு
சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி குழந்தை நகர் பகுதியை சார்ந்தவர் கோபிக்கண்ணன் (வயது 38). ஓட்டுநராக பணியாற்றி வரும் கோபிக்கண்ணன், சேலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு இருசக்கர வ...
மேலும் படிக்க >>நிலப்பிரச்சனையில் விவசாயி தலையில் வெட்டு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது ஆட்கொண்டார்குளம் எனும் கிராமம். இங்குள்ள விவசாயி சுப்பையாவின் மகன் தங்கராஜ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் சங்கரன்கோவிலில...
மேலும் படிக்க >>தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 பேர் கைது
தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. தூத்துக்குடி தாளமுத்துநகா் பகுதியில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டு பதுக்க...
மேலும் படிக்க >>பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது
தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதுடன், ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக, பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர...
மேலும் படிக்க >>