கிரைம் நியூஸ்

"சிவசங்கர் பாபா" மேலும் ஒரு வழக்கில் கைது

by Editor / 24-07-2021 11:19:09am

சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்திவரும் சிவசங்கர் பாபா கடவுளின் பெயரால் பள்ளியில் படிக்கும் சிறுமிகள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்...

மேலும் படிக்க >>

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு போஸ்டர் அடித்த மனைவி

by Editor / 24-07-2021 06:23:59pm

  திருநெல்வேலியில் மாவட்டத்திலுள்ள நாங்குநேரி மதுபான கடையில் பார் ஊழியராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சுமித்ரா. இந்த தம்பதிக்கு 5 வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்...

மேலும் படிக்க >>

சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள  போதை மாத்திரைகள் பறிமுதல்

by Editor / 24-07-2021 06:18:39pm

  சென்னையில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலின் பேரில், காவல் ஆணையர் உத்தரவின் பேரில், இதற்கென சென்னையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகி...

மேலும் படிக்க >>

போலீஸ் கண்ணில் மிளகாய் பொடி தூவி கைதி தப்பி ஓட்டம் 

by Editor / 24-07-2021 06:13:49pm

  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மரியசிலுவை. இவர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தனது நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கர் அருள் விசுவாசம் என்பவரை கூட்டு ச...

மேலும் படிக்க >>

எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய  வழக்கில் ஒருவர் கைது

by Editor / 24-07-2021 05:54:14pm

  சிறப்பு எஸ்.ஐ., வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றொருவரை காவலர்கள் தே...

மேலும் படிக்க >>

தூத்துக்குடியில் 13 கிலோ கஞ்சா பறிமுதல். 3பேர் கைது.

by Editor / 24-07-2021 06:55:21pm

  தூத்துக்குடியில் 3 இடங்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்...

மேலும் படிக்க >>

திருப்பூர் அருகே விபத்து  -3 பேர் சாவு 

by Editor / 24-07-2021 07:31:41pm

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி குழந்தை நகர் பகுதியை சார்ந்தவர் கோபிக்கண்ணன் (வயது 38). ஓட்டுநராக பணியாற்றி வரும் கோபிக்கண்ணன்,  சேலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு இருசக்கர வ...

மேலும் படிக்க >>

நிலப்பிரச்சனையில்  விவசாயி தலையில் வெட்டு 

by Editor / 24-07-2021 07:15:51pm

  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது ஆட்கொண்டார்குளம் எனும் கிராமம். இங்குள்ள விவசாயி சுப்பையாவின் மகன் தங்கராஜ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் சங்கரன்கோவிலில...

மேலும் படிக்க >>

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 பேர் கைது 

by Editor / 24-07-2021 04:05:19pm

  தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. தூத்துக்குடி தாளமுத்துநகா் பகுதியில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டு பதுக்க...

மேலும் படிக்க >>

பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது 

by Editor / 24-07-2021 03:57:00pm

  தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதுடன், ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக, பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர...

மேலும் படிக்க >>

Page 128 of 133